Thursday, January 2, 2014
நம்மாழ்வார்
செயற்கையை இறுதி மூச்சு வரை எதிர்த்தவர்
இயற்கையோடு இணைந்தார்.
அவர் தூவிய நஞ்சில்லா வேளாண் விதை
இன்று விருட்சமாகி நிற்கிறது.
அன்னாரது ஆன்மா பிரபஞ்சத்துடன் கலந்து
பசுமை ஒளியாய் மாறட்டும்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)