Monday, October 12, 2009

பீஜாமிர்தம்



தண்ணீர் 20 லிட்டர்

பசு மாட்டு சாணி 5  கிலோ

கோமியம் 5 லிட்டர்

சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்

மண் ஒரு கைப்பிடி அளவு

இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும். 

விதை நேர்த்தி செய்ய விதிகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

பயன்கள் :

வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு  நோய்கள் தடுக்கப்படும்.  

No comments: